சைவ தூஷண பரிகாரம்

உ சிவமயம் கிருத்துவர்கள் நம் விக்கிரக வழிபாட்டை,அபிஷேகம்,அர்ச்சகர் போன்றவற்றை பழிக்கின்றனர்…அவற்றுக்கு பதிலடி கொடுக்கிறது “சைவ தூஷணப் பரிகாரம்” ….எல்லோரும் படித்து, இதில் உள்ள செய்திகளை,கிருத்துவர்களிடம் அனுப்புங்கள்…அவர்கள் வாயடைந்துப் போவார்கள்…ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரால் இயற்றப்பட்ட அரிய பொக்கிஷம் இந்த நூல் இந்த நூலை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும் : http://noolaham.net/project/19/1814/1814.pdf இந்த நூலை தரவிறக்கம் செய்வதில் ஏதெனும் பிரச்சனை ஏற்பட்டால், இங்கு கருத்து இடும் இடத்தில்,அப்பிரச்சனையை தெரிவிக்கவும்….அப்பிரச்சனை சரி செய்யப்படும்…

சுலோக பஞ்சக விஷயம் (pdf)

உ சிவமயம் சுலோக பஞ்சகம் எனும் நூல்,ஸ்ரீஹரதத்த சிவாச்சாரியரால் இயற்றப்பட்டது.அதனை அடிப்படையாகக் கொண்டு, சுலோக பஞ்சக விஷயம் எனும் நூலில், வேதம்,புராணம், இதிஹாசத்திலிருந்து பல ஆதாரங்களுடன் சிவபெருமானே முழுமுதல் கடவுள் என்று ஸ்தாபனம் செய்கிறார்,முன்னாள் திருவாவடுதுறை ஆதீன வித்வான்,சித்தாந்த பண்டித பூஷணம்,ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்கள்…இந்த நூலை,தரவிறக்கம் செய்ய,இந்த முகவரிக்கு செல்க.. http://www.scribd.com/collections/3436739/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%C2%A0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%C2%A0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D இந்த நூலை தரவிறக்கம் செய்வதில் ஏதெனும் பிரச்சனை ஏற்பட்டால், இங்கு கருத்து இடும் இடத்தில்,அப்பிரச்சனையை தெரிவிக்கவும்….அப்பிரச்சனை சரி செய்யப்படும்…